டெல்லி: தன் 'நண்பர்கள்' பேச்சை மட்டும் தான் பிரதமர் நரேந்திர மோடி கேட்பார் என டிவிட்டரில் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். அக்னிபாத் திட்டம் பற்றி
கோவை: தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சண்டையிட்டு கொள்வது சரியல்ல என்று அதிமுக முன்னாள் எம். எல். ஏ. ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். கோவையில்
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி
சேலம்: மேட்டூர் அணையில் ஒன்றிய காவிரி மேலாண்மை வாரிய தலைவர் நவீன்குமார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அணையின் 16 மதகு கண் பாலம், வலது கரை,
சென்னை: ராணுவத்துக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான அக்னி பாதை என்ற திட்டத்துக்கு ஒன்றிய பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர்
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம்
சென்னை: மதுரை எம். பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் புத்தகங்களை வழங்கினார்.
தெலுங்கானா: அக்னிபத் திட்டத்துக்கு எதிராக செகந்திராபாத் ரயில் நிலையத்திலும் ரயிலுக்கு தீ வைத்தனர். வடமாநிலங்களை தொடர்ந்து தென்மாநிலமான
திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்ட புதிய கதவணை பாலத்தை 26ல் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைப்பதாக
டெல்லி: அக்னிபத் திட்டத்தால் ஏராளமான இளைஞர்கள் பலன் அடைவார்கள் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்தார். இளைஞர்கள் நாட்டிற்கு சேவை
சென்னை: நளினினை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க 'நியமனத்தேர்வு' என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில்
சென்னை: கலைஞர் தான் திமுகவின் வேர்; தமிழகத்தின் வேர் என்பதை யாரும் மறக்க முடியாது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பொற்கிழி
சென்னை: செய்யாறில் ராகுல்காந்தி மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின்
load more