குழந்தை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் ஹரிஹரன்(38).
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண், மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். செங்குன்றம், காந்தி நகர் எம். ஜி.
சென்னையை அடுத்த மேடவாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (21). இவர், அதே தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (25) என்பவரை தனது மோட்டார்
விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து அரியலூரில் எஸ் ஆர் எம் யு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு
தஞ்சாவூரில் உலக ரத்ததான தினம் விழிப்புணர்வு நடை பயணத்தினை டிஐஜி கயல்விழி தொடங்கிவைத்தார். ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
ஏர்வாடி அருகே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த நபரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கல்லை கலைக்கூடம் மற்றும் அகத்தியர் சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி சார்பாக, மாநில அளவிலான சிலம்பப் போட்டி-2022
16.06.2022 அன்று 110/ 33-11 கி. வோ. புனல்குளம் தொகுப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்
கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் அஸ்சாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (22). இவர்
அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள போரகான் அருகே
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டடத்தினை,
அரியலூரில் ஜமாபந்தி தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற, அரியலூர் பிர்காவுக்குட்பட்ட வருவாய் தீர்ப்பாயம் எனப்படும்,
அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற, ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின்
குன்றாண்டார்கோவில் வட்டார வளமையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு அம்பாள் நற்பணி மன்றத்தின் 31 ஆம்
load more