சென்னை, கே. கே. நகர் கார் டிரைவர் கொலை வழக்கில், போலீஸ் ஏட்டு மற்றும் கூட்டாளி ஆகியோர், நெல்லை நீதி மன்றத்தில் சரண் அடைந்தார். சென்னை, கே. கே. நகர்,
சென்னை, கண்ணகி சிலை அருகே ஓடும் கார் திடீரென தீபிடித்ததில், இரும்பு வியாபாரி தப்பினார். சென்னை, கண்ணகி சிலை அருகே, நேற்று இரவு கார் ஒன்று
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தியிடம்
ஆன்-லைன் உணவு வர்த்தகம் மற்றும் சப்ளை செய்யும் நிறுவனங்களான ஜோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவுகளைப்
தொழிலதிபர் கவுதம் அதானி குழுமத்துக்கு இலங்கையில் இரு மின்திட்டங்களை வழங்கக் கோரி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி நெருக்கடி
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைக்கு எடுக்க வேண்டும் என்று அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென எதிர்பாராத அளவு குறைந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 95 ரூபாயும், சரணுக்கு 760 ரூபாயும் சரிந்துள்ளது. கச்சா
ஆசியாவிலேயே ஐபிஓ வெளியீட்டில் மோசமான இழப்பந்தைச் சந்தித்த நிறுவனங்களில் ஒன்றாக எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. பங்குச்சந்தையில்
கிரிப்டோகரன்ஸியின் ராஜாவான பிட்காயின் மதிப்பு இன்று ஒரு காயினுக்கு 21 ஆயிரம் டாலராகச் சரிந்துள்ளது. இதன் மூலம் பிட்காயின் மதிப்பு கடந்த 5
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை 20 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. நாட்டின்
வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் கேஒய்சி விவரங்கள் கேட்டு ஹெச்டிஎப்சி வங்கி பெயரில் வரும் எஸ்எம்எஸ் செய்தியை ஓபன் செய்ய வேண்டாம் என்று
நாட்டின் மே மாதத்துக்கான மொத்தவிலைப் பணவீக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் 15.88 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின் இதுதான்
சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் பழமை வாய்ந்த இரண்டு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. கடத்தப்பட்ட சிலைகள் கரை ஒதுங்கிய மர்மம் குறித்து விசாரணை
load more