பள்ளிகொண்டா அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை
உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்
காவல்நிலையங்களில் விசாரணைக் கைதிகள் உயிரிழக்கும் நிகழ்வு தனது மகனோடு முடியட்டும் என சென்னை கொடுங்கையூரில் காவல்நிலையத்தில் உயிரிழந்த
'சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை; திரையில் இருந்தாலும் தலைவர் தான்' எனக் கூறியுள்ளார் கமல்ஹாசன்.உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மக்கள்
இன்று ரத்த தான தினத்தை முன்னிட்டு கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் 'Kamal's Blood Commune' என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கடந்த 40 ஆண்டு
நாகை மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த நபர் உடல்நலம் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தார். நாகை மாவட்டம்
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணை அளவு திடீரென குறைக்கப்பட்டதால் வனம் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யூ டியூபர் கார்த்திக் கோபிநாத் சிறுவாச்சூர் கோவில் திருப்பணி என்ற பெயரில் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்திற்கு மேல் வசூலித்துள்ளார் என
குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டியதோடு தனியார் பள்ளி போல் நீண்ட வரிசையில்
சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் சந்தேக மரணம் தொடர்பான வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மீது
வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் கொள்ளை; திருமணத்திற்கு சென்றிருந்த போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பெரம்பலூர் அருகே கோவிலில் அர்ச்சகர் தாக்கியதால் பக்தர் ஒருவருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி
முதுபெரும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி உடல் நலக் குறைவு காரணமாக நாமக்கல்லில் இறந்தார். சர்க்கரை, சங்கம், தாகம், சுரங்கம், ஆகிய நாவல்களை இவர்
தருமபுரி அருகே விரைவு ரயிலில் அடிபட்டு இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். எர்ணாகுளம் - மும்பை செல்லும் குர்லா விரைவு ரயில் சேலம், தருமபுரி
load more