சென்னை, வியாசர்பாடி பகுதியில் திருந்தி வாழ்வதாக கூறி, 20 சவரன் நகை திருடிய வழக்கில் கொள்ளையனுக்கு 250 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சென்னை,
ஐபிஎல் டி20 போட்டிக்கான ஒளிபரப்பு உரிமைக்கான முதல்நாள் ஏலத்தில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைக்கான ஏலத்தொகை ரூ.43ஆயிரம் கோடியைக் கடந்தது
எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் தலையில் கைவைத்து அமர்ந்திருக்க, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட இந்த நிறுவன ஐபிஓவில் முதலீடு
இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதற்காக பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபர் ஷர்மா, நவீன் ஜிண்டால் இருவருக்கும் கடும் எதிர்ப்புக்
வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் அதாள பாதாளத்தில் சரிந்ததற்கு 5 முக்கியக் காரணங்கள் உள்ளன. அமெரிக்காவில் மே
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு இன்று மேலும் 4 சதவீதம் சரிந்ததையடுத்து, முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கர்
கிரிப்டோகரன்ஸியில் பிட்காயின் மதிப்பு கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவு 60 சதவீதம் சரிந்துள்ளது. ஒரு பிட்காயின் மதிப்பு 25,600 டாலராகச் சரிந்துள்ளது.
சென்னை, கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக, மேஜிஸ்திரேட் விசாரணையில் என் மகனை கொன்னுட்டாங்க என தாய் கதறினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் விசாரணைக்காக காங்கிரஸ் எம்.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை மாதம் முதல் ஒட்டுமொத்த தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையால்
சென்னை, ஆவடி பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டார். குளத்தில் குதித்து உயிரைவிட்டார். சென்னை, ஆவடி, காந்தி நகர்
சென்னை, தி நகர் பகுதியில் நகைக்காக மூதாட்டியை 22 வயதில் கொலை செய்தவர். 20 வருடம் கழித்து சிக்கினார். அவர், சொந்த ஊரிலேயே பிடிப்பட்டது
சென்னை, மேடவாக்கம் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியதில், வாலிபர் இறந்தார். நண்பர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
load more