உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய இந்திய மருத்துவக் கல்வி மாணவர்கள் தங்களது கல்வியை தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில் தொடர ரஷ்யா
மாணவர்கள் அனைவரும் படிப்பு, படிப்பு, படிப்பு என்று இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 3ம் வகுப்பு வரை பயிலும்
“உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போல் செயல்பட்டது கண்டனத்துக்குரியது” என்று அகில இந்திய
திமுகவில் நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர் தேர்தலில் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர்
தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர் உள்பட 6 பேரை பெங்களூர் போலீஸார் கைது
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் தயாரித்து நடித்த படம் தான் விக்ரம். நடிகர் கமல் ஹாசன் கட்சிப் பணிகளில் மூழ்கியிருந்ததால்
திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். எண்ணும் எழுத்தும்
நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் தொடர்புடைய சட்டவிரோதப் பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம். பி. யான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை
எழுத்தாளர் பெருமாள் முருகனின் வறுகறி சிறுகதையை மையக்கருவாக கொண்டு உணவு, கல்வி, சாதி அரசியலை ஆழமாக பேசியுள்ள திரைப்படம் சேத்துமான். ஓடிடி தளத்தில்
அரசியல் என்பது வியாபாரம் அல்ல ஆனால் இங்கு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன்
தனியார் பள்ளியில் சேர்பது போல, குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்து
அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக ராகுல் காந்தி கண்டன பேரணி நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என பாஜக மூத்த தலைவரும் மத்திய
எண்ணும் எழுத்தும் திட்டம் என்றால் என்ன? என்பதனை விரிவாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூதாட்டியை மிதித்து கொன்ற யானை, அவரது இறுதிச்சடங்கிலும் உடலை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
வேற்றுமையில், ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்பதை உணர்த்தும் விதமாக, ஆளுநரின் பேச்சு உள்ளதாக த. மா. கா தலைவர் ஜி. கே. வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
load more