மதுரை: மதம் மாறிய அனைவரும் தேச துரோகிகள் என பேசிய மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர். மன்னார்குடி ஜீயர்
சென்னை: குடியரசு தலைவர் வேட்பாளர் தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் ,
மும்பை: ஐ. பி. எல் போட்டி ஒளிபரப்பு உரிமம் வழங்குவதற்கான மின்னணு ஏலம் தொடங்கியது. டெண்டர் விண்ணப்பத்தை சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு ஏலத்தில்
சென்னை: ஆளுநர் ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல அவர் வகிக்கும் பொறுப்புகளுக்கும் நல்லதல்ல என்று திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். சனாதன
சென்னை: விடுமுறைக்கு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று எஸ். எஸ். சிவசங்கர்
சென்னை: ஜூன் 23ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நாளை மறுநாள் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை நடத்த போவதாக அறிவித்துள்ளனர். 14ம் தேதி காலை 10 மணிக்கு
செங்கல்பட்டு: வண்டலூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்களின் பைக் ரேஸில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். பைக்குகளில் வேகமாக வந்த இளைஞர்கள் மோதியதால்
சென்னை: கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படுகின்றது. கொரோனா காலத்தில் குறைந்த நாட்களே நேரடி
சென்னை:இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். குஜராத்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல்,
ஹரியானா: கேலோ இந்தியா தொடரில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் ஜார்கண்ட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில்
டெல்லி: காங்காராம் மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்த
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் 400 வார்டன் பணியிடம் நிரப்படும் என்றும் 1000 சமையலர் பணியிடமும்
சென்னை: நாமக்கல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். பனியின்போது உயிரிழந்த
தமிழ்நாடு முழுவதும் ஐ. ஏ. எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன்
load more