நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல்
வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி, தனது புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பல் குறித்து மாவட்ட ஆட்சியர் சைபர் கிரைம் போலீஸில்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை உயர்
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம் தொடர்பாக, அரசு அமைத்த குழு நாளை முதல் ஒரு வாரம் தொடர்ந்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.
குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதியன்று குழந்தைத்
பிரதமர் மோடி அரசின் பொருளாதார தொழிற்கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு என்ற உத்தரவை இந்தியன் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று எம். பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்று தன் உடல் எடையை குறைத்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி
ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தலைமைக் கழகம்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை
வெடிகுண்டு பாதையே சரி என்கிறாரா ஆளுநர்? என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி. ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்
உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறை தொடர்பாக 227 பேரை போலீஸார் கைது செய்தனர். நபிகள் நாயகம் குறித்து
தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி மேகதாது குறித்து விவாதிப்போம் என்பதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உச்ச
இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த, பாஜகவின் தேசியத்தலைமை வெளிப்படையான மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக்
load more