ஆந்திர பிரதேசத்தில் குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 6 மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் குழுவிடம் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நேரிலோ அல்லது மின்னஞ்சல்
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு
சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டிராவல்ஸ் வாகனம் மோதிய விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவரும் பரிதாபமாக இன்று
திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல் பன்னையூர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கனவின் கணவன் மனைவி மீது அடையாளம்
அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்ட னர். சிவபெருமான் அசுரர்களுடைய கொடு மையை களைந்து
வைகாசி விசாகம் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது . ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று சதுரகிரி கோவிலில் திரண்ட பக்தர்களால் மலையில் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட
இன்று ஆறுமுகனின் அவதார நாள் சைவமக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும். ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமானதால் விசாகம் விசேஷ
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்து சண்முகர்,
வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மணப்பாறை அடுத்த கருமலையில் மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ கரிகிரி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
துறையூர் அருகே பிரசித்தி பெற்ற பெருமாள்மலை பிரமோற்ச விழாவின் முக்கிய நிகழ்வான 9ம் நாள் தேர் திருவிழாவில் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி உபய
ஆசியாவிலேயே மிகப்பெரிய தந்தங்களை கொண்ட போகேஷ்வரா என்ற யானை, உடல்நலக்குறைவால் கர்நாடகாவில் இன்று உயிரிழந்தது. ஆசியாவில், மிகப்பெரிய தந்தங்களுடைய
load more