மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆயப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயப்பாடி சமூக நல அறக்கட்டளை மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன்ஸ்
கர்நாடகாவில் மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்–அப் ஸ்டேட்டஸ் வைத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், சவுதத்தி
அரியலூர் அருகே கிணற்றில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு பெண்ணை கைது செய்து போலீசார்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம், கும்மங்குடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிறப்பு
அரியலூரில் 11 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவுக்கு, கால்கோள் விழா நடைபெற்றது. அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்,
நாமக்கல்லை சேர்ந்த யுகேஜி படிக்கும் சிறுவன் உலகசாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சண்முகபுரம் பகுதியை
மராட்டியத்தில் பெற்றோரை கொன்று 2 நாட்களாக வீட்டில் வைத்து அருகே அமர்ந்திருந்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டியத்தின், தானே மாவட்டத்தில்
குன்றத்தூரில் குழந்தைக்கு கட்டிய புடவையால் செய்த தொட்டிலில், 15 வயது சிறுவன் கழுத்து இறுக்கி உயிரிழந்துள்ளார். பள்ளி விடுமுறைக்கு உறவினர்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் வைகாசி தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 3-ஆம் தேதி
சூதாட்டதால் குழந்தைகளின் பள்ளி கட்டணத்துக்கு வைத்த பணத்தையும் கணவர் இழந்ததால் ஏற்பட்ட விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை சம்பவத்தில் ‘ஆசிரமத்துக்கு எழுதி வைத்த சொத்துகளை 18 வயதுக்கு பிறகு பேரனிடம் சேர்த்து விடுங்கள்’ என முதியவரின்
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதை தொடர்ந்து, கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார்.
கோவளம் அருகே இளநீர் பறிக்க சென்ற அப்பா மற்றும் மகன் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவளம் அருகே உள்ள புதுவயலை சேர்ந்தவர்
கேரளா மாநிலம், திருச்சூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதியை போலிசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், திருச்சூர் அருகே
எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி நகர்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான மக்கள் இயக்கத்தினை தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில், புதிய
load more