சென்னையில் போக்குவரத்தை சீர் செய்திட காவல் ரோந்து வாகனங்கள் பயன்பாட்டை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நவீன கட்டுப்பாட்டு அறையை
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு சோளக்காட்டில் பதுங்கியிருந்த இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம்
திமுக அரசு குடும்பத்தை பற்றி நினைக்கிறதே தவிர மக்களை பற்றி கவலைப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக
கொரோனா வைரஸ் பரவல் திடீரென மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளது.
ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அவசர சட்டம் இயற்ற சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பி்ததுள்ளார். ஓய்வுபெற்ற
2047 ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளின் தலைவராக இந்தியா மாற வேண்டும் என ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் அறிவியல் மற்றும்
மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கிய ரவுடி உட்பட இருவர் சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூத்துக்குடி 3வது மைல்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி ஜூலை 18 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், யார் அடுத்த குடியரசுத் தலைவர் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள்
சீட் இருப்பதாக வரும் இ-மெயில்கள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மிக கடுமையாக சரிந்துள்ளது. இன்று வர்த்தகத்தின்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடை சட்டம் பிறப்பிக்கக் குழு அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு, பாமக முழு ஆதரவளிப்பதாக பாமக தலைவர்
புதுச்சேரி மாநில அரசின் சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும், டம்மி முதலமைச்சராக ரங்கசாமியும் செயல்படுவதாக அம்மாநில முன்னாள்
கொரோனா காலகட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் சேமிப்பின் முக்கியத்துவத்தைக் கண்டிப்பாக உணர்ந்திருப்போம். நிதி மேலாண்மை என்பது ஒவ்வொரு
சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. குண்டர்கள், வன்முறையாளர்கள், முரடர்களைப்
அரசு நடத்தி வரும் மாதிரிப் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற தகவல்
load more