1 முதல் 5 வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவை என்பதால் தொடக்கப்பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டனர். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட
இலங்கை நாடு சென்ற சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி
இலங்கை நாட்டின் விமான நிலையத்தில் இந்திய தொழில் அதிபர் ஒருவர் 4 கோடி வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளுடன் கைதாகியிருக்கிறார். இலங்கை கடும் நிதி
சிவகங்கையை சேர்ந்த பிரபல ரவுடியான வசந்த் என்பவர் வழிபறி வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில்
ஜெர்மனியின் ஸ்விட்ச்இடர் மாவட்டம் த்ரேசா நகரில் சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. இங்கு நேற்று மதியம் 1 மணிஅளவில் துப்பாக்கியுடன் நுழைந்த 58 வயதான
உணவுகள் தரமானதாக இருக்கின்றதா? செயற்கை கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசின்
கரூர் நகர பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசுப்பேருந்தில் ஏறிய
சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ 80 லட்சம் மதிப்பில் புதிதாக நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில்
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரின் திரை திடீரென தீப்பற்றி எரிந்ததால் படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதம் 0.5 சதவீதம் உயர்த்தி 4.99 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ
சென்னை விமானம் நிலையம்மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து திரிசூலம் போகவும், அங்கிருந்து வெளியே வருவதற்கும் ரூபாய் 80 லட்சத்தில் புதியதாக நகரும்
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தன் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லி புறப்பட்டிருக்கிறார். இந்தியாவின் துணை ஜனாதிபதியான
தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவத்தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த
கந்துவட்டி கொடுமை தொடர்பாக வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கந்து
ஓடும் லாரியிலிருந்து கழன்ற டயர் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள
load more