பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. பண வீக்கம் காரணமாக, வங்கிகளுக்கு
தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி
தமிழ்நாட்டிற்கு தேக்கி வைக்க முடியாத உபரி நீரை கர்நாடாக அரசு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. 1. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பூங்காவில் மாட்டு சாணம் குவிந்திருப்பதாக பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில், களத்தில் இறங்கிய மத்திய
சொத்துத் தகராறில் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாயை உறவினர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேர்ணாம்பட் அருகில்
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் இன்னும் 4 ஆண்டுகள் வரை போக்குவரத்து நெரிசல் நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 118 புள்ளி 9 கிலோ
தமிழ்நாட்டில் 29 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று
சென்னையில் போராட்டம் நடத்தியதற்காகவும், காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்படுத்தியதற்காகவும் 487 செவிலியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு
அரசியல் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து அணு ஆயுத விநியோகக் குழுவில் (என்எஸ்ஜி) உறுப்பினராக இணைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று வெளியுறவு
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தற்காலிகமாக அங்கன்வாடி மையங்களில் கற்றல் மேம்பாடுகளை தொடரலாம் என தொடக்க கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதிமுக
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று சிறிது சிறிதாக பரவத் துவங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
பாஜக மாநில செயலாளராக உள்ள சிவக்குமார் என்பவருக்கு மர்ம நபர்கள் வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி கொடுமையைத் தடுக்க “ஆபரேஷன் கந்துவட்டி” என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு
ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
ரூ. 20 மதிப்பிலான மஞ்சப்பை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 10 ரூபாய்க்கு வழங்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு
load more