தென்னிந்தியளவில் பிரபலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும்,
உத்ரகாண்ட் இமயமலை பகுதியில் இந்தோ-திபெத் எல்லைப்படை ஐடிபிபி போலீஸார் 24 ஆயிரம் அடி உயர சிகரத்தில் ஏறி யோகா பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளனர்.
செங்கோட்டை ராஜபாளையம் வழி இயங்கும்எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு வண்டிக்கு(06035/06036) தென்காசி, மானாமதுரை, பேராவூரணி, கருநாகப்பள்ளி(கேரளா)
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்ய ஒத்துழைப்பு தர அமைச்சர் சேகர்பாபு கோயிலில் தீட்சிதர்கள் முன்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பிளாமிச்சம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. இரு
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்
நடப்பாண்டு முதல் தமிழக அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீண்டும் சமூக
மதுரையில் அடகு கடையில் இருந்து அரை கிலோ நகையுடன் லாக்கரை தூக்கி சென்ற கும்பல், அதை உடைக்க முடியாததால் குப்பை வண்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இது வரையில் ரூ.3.63 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில்
ஐதராபாத்தில் சொகுசு காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் எம். எல். ஏ. மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் வேளாண் துறை பெண் அதிகாரி ஒருவர், 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
இந்தியாவில் அதிக குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் வெப்ப அலை இன்னும் குறையவில்லை. நேற்றும் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல்
விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்து கௌரவ படுத்தினார் நடிகர் கமல் ஹாசன். லோகேஷ் கனகராஜ்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சர்ப்ப காவடி எடுத்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட
load more