சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் 1வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கொதிகலன் பழுது சீர் செய்யப்பட்டு அனல் மின் நிலைய 2வது
செங்கல்பட்டு: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சொந்த ஊர் சென்று ஏராளமானோர் சென்னை திரும்பி வருவதால்
சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை மதுரை செல்கிறார். மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் கட்டுமான பணிகளை நாளை ஆய்வு
நார்வே: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியின் 5-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனை, விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார். நார்வே செஸ் போட்டியில்
டெல்லி: கடலூர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்ததற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நெஞ்சை உலுக்கும்
சென்னை: சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என
காபூல்: முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளருக்கு தலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாம் மதத்தையும்,
டெல்லி; இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. நபிகள் நாயகத்திற்கு எதிரான
சென்னை: தமிழகத்தில் தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆண்டு இறுதித் தேர்வு
சென்னை: பேருந்துகளில் பயண டிக்கெட்டுகளுக்கு பதில் இ-டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர்
உத்தரப்பிரதேசம்: ராம்பூர், அசம்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில்
சென்னை: கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்தில் முறைகேடு என்பது ஆதராமற்றது என அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவலருக்கு 3 மணி நேரம் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மகனின் பூப்புனித நீராட்டு
ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை கேரளா, ஆந்திராவிலும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார்
சென்னை: சென்னை மணலி புதுநகரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மணலி புதுநகரை சேர்ந்த பாக்யராஜ் என்பவரது
load more