தாராபுரம்: தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயம் அடைந்தனர். காணிக்கம்பட்டி கிராமத்தில் இருந்து பெல்லம்பட்டி கிராமத்திற்கு
சென்னை: ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் தீவிர
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியை புகழ்வதற்காக பட்டியலின மக்களை
ஊட்டி: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 5
சென்னை: தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ராஜ்பவனை நோக்கி பேரணி செல்கின்றனர். கிண்டியில் புறப்பட்ட பேரணி விசிக
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வலியுறுத்தி அனைத்து மாவட்ட
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
டெல்லி: ஹோட்டல் உணவுகளின் விலை மீது சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள்
மதுரை: அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம் பதவி பெறுவதற்காக
ஐதராபாத்: ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் காரில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுப்லி ஹில்ஸ்
சென்னை: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதல்வரின் ஆலோசனையில் டிஜிபி, தலைமைச் செயலாளர்
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பான வீடியோ மூலம் வன்முறையில்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து போராட்டம் வெடிக்கிறது. தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி,
சென்னை: சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம். பி. வலியுறுத்தியுள்ளார். புதிய மற்றும்
ஈரோடு: ஈரோட்டில் 16 வயதான சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் 2 தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கில் சிறுமியின்
load more