ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார். காஷ்மீரில் தொடரும் அமைதியற்ற சூழல் குறித்து துணை நிலை ஆளுநர், தேசிய
சென்னை: அண்ணாவுடன் இணைந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர் கருணாநிதி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று
சென்னை: நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில்
புதுக்கோட்டை: தமிழ்நாடு முழுவதும் 53 குப்பை கிடங்குகள் பயோ மைனிங் மூலமாக குப்பைகள் இல்லாதவாறு மாற்றப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
மதுரை: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே லாலாபுரத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் காயம் அடைந்து மாணவி ரதி விருதுநகர் அரசு மருத்துவமனையில்
சென்னை: சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகையுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேரணியாக சென்றுள்ளார். நகரங்களின் தூய்மைக்கான
திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மதத்தின்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வெளிநாட்டு பயணம் காரணமாக நேற்றைய
சென்னை: பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு இல்லம் கொடுத்து அவர்களுக்கு நல்வாழ்வை தந்தார் கலைஞர் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது
சென்னை: கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வந்தது. அப்படியே அவர் காலை தொட்டு கும்பிட்டு வந்துவிட்டேன்; அதுதான் நான் கலைஞரை கடைசியாக பார்த்தது என
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை,
திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் லாரி மோதிய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. படுகாயங்களுடன்
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே அச்சியூரில் வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி வெட்டிக் கொன்றார். அண்ணன்
நெல்லை: பாபநாசம் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 132 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 32,815
load more