சென்னையில் மலர் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்புலிங்க சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸூக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தி. நகர் இல்லத்தில் நேரில் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் சிவன் கோவில் தெப்பக்குளமானது ஐந்து ஏக்கர் பரப்பளவில் சிவன் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
ஆவுடையார்கோவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்லட்சார்ச்சனை விழா இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது, இந்த லட்சார்ச்சனை விழாவில் சுற்று
புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை (திருமயம்) இணைந்து தமிழக முன்னாள்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் மரு. எஸ். அனீஷ் சேகர், தலைமையில் 05.06.2022-அன்று நடைபெறவுள்ள குடிமைப் பணி முதன்மைத்
உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் பிரதமர் மோடி நேற்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது, சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய்
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் நேற்று முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு 99வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புளியங்குடி நகர செயலாளரும் நகர்மன்ற
மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஆர். எஸ். பாரதி, டி. கே. எஸ். இளங்கோவன்,
மதுரை அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளில் அவரது சிலை முன்பு மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். தமிழகத்தின் முன்னாள்
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை
கடையநல்லூரில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம்,
அரியலூரில் திமுக சார்பில் நடைபெற்ற, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பங்கேற்றார்.
அரியலூர் நகராட்சி சார்பில், தூய்மை உறுதிமொழி ஏற்பு மற்றும் பேரணி நடைபெற்றது. அரியலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற, தூய்மை உறுதி மொழி ஏற்பு
load more