சிவகங்கை: காளையார்கோயிலில் 30 கழிப்பறைகள் கட்டாமலேயே பணம் எடுத்த வழக்கில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை : அரசுத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக ஆட்சி ஓராண்டு முடிந்த நிலையில்
டெல்லி: நடப்பாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 44.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கைவினை பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் வளர்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக மலையாள பட நடிகர் விஜய்பாபுவிடம் 2ம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகையின்
காஞ்சிபுரம்: அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன் தலைமறைவானார். பாதிக்கப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அரசு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் குழித்துறையில் 5 செ. மீ. மழை பதிவானது. கொடைக்கானல் படகு குழாம், உதகையில் 4 செ. மீ.,
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. உட்கட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து
அரியலூர்: அரியலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் ரவிச்சந்திரன் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பீரோவில் இருந்த 30 சவரன் நகை, ஒரு கிலோ
தேனி: வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் திறந்து
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளின் வளாகங்களில் அரசியல் சார்ந்த பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள்
டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதலாக சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹவாலா மோசடி வழக்கில் சத்யேந்திர
சென்னை: தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்புகளை தமிழில் வெளியிட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்
கன்னியாகுமரி: கடன் பிரச்சனையால் மனைவி, மகளுடன் பஞ்சாப் நேஷ்னல் வங்கி நகை மதிப்பீட்டாளர் தற்கொலை செய்துகொண்டார். கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 177 புள்ளிகள் உயர்ந்து 55,558 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்
சென்னை: சென்னை ஆர்கே நகரில் இரு பைக்குகளில் மெத்தனபட்டமைன் போதைப்பொருளை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரியாஸ் உசேன், சித்திக் முகமது, யாசின்
load more