சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 134 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல்
10-ஆம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும் 12-ஆம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2
பெற்றோரால் பிரிக்கப்பட்ட தன் பாலின ஈர்ப்பாள தம்பதியர் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஆதிலா
திருவள்ளூரில் பிறந்தநாள் விழா கொண்டாடிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் மது அருந்திய போது
குஜராத்தில் இன்றும் நாளையும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும்
மாதவரம் அருகே ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் உறவினர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர். சென்னை, மாதவரம், பால்பண்ணை
நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை
புதுக்கோட்டையில் வரும் 08-ஆம் தமிழக முதல்வரின் தேதி வருகையினையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள, அரசு நலத்திட்ட உதவிகள்
அயோத்தி மற்றும் மதுராவில் உள்ள கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக உத்தரபிரதேச முதல்மந்தரி யோகி ஆதித்யநாத்
போரூர் ஏரியில் வாலிபர் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரவாயல் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது
பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன்
சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இரண்டு பேரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர்
புதுக்கோட்டை மாவட்டம், லெணா விலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கான
அரியலூரில் வழக்கறிஞர் திருமாவளவன் மகள் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, வெண்மான்கொண்டான் கிராமத்தை
தென்காசி மாவட்டம், புளியரை சோதனை சாவடி அருகே தென் தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி,
load more