முதுமலையில் சபாரி சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்கு முன்பு உயிரிழந்த மனைவி, வேதனையில் மகளுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம்
உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சர் ஆவார் என சீமான் தெரிவித்தார். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
மதுரையில் மாடி வழியே வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 12 சவரன் தங்கநககைகள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மதுரை
பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ. 17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஆதிதிராவிடர்
கர்நாடகாவில் குட்கா விற்க தடை இல்லை என்பதால் தமிழகத்தில் கடத்தல் நடக்கிறது என்றும், அதனை கட்டுப்படுத்தி விரைவில் கஞ்சா இல்லா தமிழகம்
துப்புரவு பணியாளர்களை சாதி ரீதியாக துன்புறுத்துவதையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் கைவிடுமாறு நீதிகேட்டு தேனி பங்களாமேட்டில் இந்திய
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி சார்பாக உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பூசனூர் கிராமத்தில் 15 ஆடுகள் மர்மான முறையில் உயிரிழந்தது குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து
வீட்டில் கள்ளத்தனமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்ததில் திமுக பிரமுகரின் தம்பி படுகாயம் அடைந்தார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே
தனக்காக யாசகம் கேட்பவர்களுக்கு மத்தியில், தான் யாசகமாக பெற்றதை இலங்கைத் தமிழர்கள் துயர்நீக்க நிதியாக வழங்கியுள்ளார் தூத்துக்குடி யாசகர்
மன்னார்குடி அருகே குளிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி சிறுவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரத்தில் தலைகீழாக தொங்கியபடி உயிருக்குப் போராடிய காகம் ஒன்றை இளைஞர்கள் பொறுமையாக மீட்ட நெகிழ்ச்சி சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில்
தமிழகத்தை விட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாகவே உள்ளது என்றும், அதை மறந்து, மறைத்து எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன என்றும் கரூரில்
(கோப்பு புகைப்படம்) தங்க காசுகள் எனக்கூறி பித்தளை காசுகள் கொடுத்து, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டை
load more