நேபாளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த 22 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி எதிர்கொள்ளும் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது - இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே
மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனுத்தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் சொத்து
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், முன்பைக்காட்டிலும் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.
வரும் கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுகிறது.
நாகை அருகே வடிகால் தூர்வாரும் பணியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பல நாட்கள் குண்டு வீச்சு தாக்குதலுக்குப் பின், மரியுபோல் நகர மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
நீலகிரி மலை கிராமத்தை சேர்ந்த படுகர் இன பெண் கப்பல் படைக்கு தலைமையேற்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
சேலத்தில், தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
ஜம்முவில் பள்ளியில் புகுந்து ஆசிரியை மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ஆசிரியை உயிரிழப்பு.
பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் நாளை முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மக்கள்
load more