மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உயர்வை நேற்று எட்டி, ரூ.1006.70க்கு விற்பனையானது. இந்த உச்சத்தைக் கண்டு
சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறைவான பரவல்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை, இந்தியாவிடம் மேலும் 50 கோடி டாலருக்கு பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள்
ஐபிஎல் டி20 தொடரைப் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது,அடுத்தவரும் சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் பாதிப்பை
குஜராத்தில் உள்ள சனாந்தில் செயல்படும் ஃபோர்டு நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா பேசஞ்சர் எலெக்ட்ரிக் மொபைலிட்டி
ஜூன் 1ம் தேதி முதல் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு முதல் வங்கி வட்டிவீதம் உயர்வுவரை 7 வகையான மாற்றங்கள்... The post அலர்ட்!
மோட்டார் சைக்கிள், கார், கனரக வாகனங்கள், பேட்டரி கார்கள் ஆகியவற்றுக்கான 3-ம் நபர் காப்பீடு கட்டணம் உயர்வு நாளை (ஜூன்1) முதல் அமலுக்கு வருகிறது. கடந்த
நாட்டின் மருந்துத்துறையில் மிகப்பெரிய நிறுவனமான சன் ஃபார்மாவின் பங்குகள் இன்று இந்திய மற்றும் மும்பைப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 4 சதவீதம்
சென்னை, மாங்காடு பகுதியில், ஒரு கோடி ரூபாய்க்காக, கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீட்கப்பட்டு, சேலத்தில் வைத்து 10 பேர் கும்பலை கைது செய்தனர்.
சென்னை, அசோக் நகர் பகுதியில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை, அவசரமாய் ஆம்புலன்சை கூப்பிடனும் என செல்போனை வாங்கி தப்பிய வாலிபரை, பறிக்கொடுத்தவரே
சென்னையில், நண்பனுக்கு தகவல் கொடுத்து விட்டு, போரூர் ஏரியில் குதித்த வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். சென்னை, மதுரவாயல், நொளம்பூரை சேர்ந்தவர் ராஜ்
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் மேலும், இரண்டு பேர் கைதாகினர். சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஜக நிர்வாகி
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியில் பிறந்த நாள் விழாவில் மது விருந்து வைத்து, போதையில் ஏற்பட்ட மோதலில், நண்பர்கள் ஓங்கி, கன்னத்தில் அறைந்ததில்
சென்னை, கோயம்பேடு பகுதியில் பைக்குகளில் வந்த 6 பேர், வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி, 6 செல்போன்களை வழிப்பறி செய்தனர். சென்னை, அரும்பாக்கம்,
சென்னை, ஓட்டேரி பகுதியில் தங்க காசுகள் என நம்ப வைத்து, பித்தளையை கொடுத்து, தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றிய நபரை தேடி வருகின்றனர். சென்னை,
load more