சென்னை: சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் கிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. கிருஷ்ணனின் மனைவி பிந்தியா
தருமபுரி: தருமபுரியில் சட்டவிரோத கருக்கலைப்பு வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்
சென்னை: இந்த கல்லூரியில் தான் எனது ஜனநாயக கடைமை ஆற்றுவேன் என எஸ்ஐஇடி கல்லூரி நிகழச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசினார். தேர்தலில் நான்
டெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி காணொளியில் திறந்து வைத்தார். உலகம் முழுவதும் பாதிப்பு
சென்னை: இஸ்லாமியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, தொழிற்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு, மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கியது திமுக அரசு
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 8,625 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 3,303 கன அடி, வெண்ணாற்றில் 4,300 கன அடி,
புல்வாமா: புல்வாமாவின் குண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே ரக
சென்னை: எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நாளை பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். கலால் வரி குறைப்பால்
சென்னை: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி புறப்பட்டார். டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் திருச்சி
கோவை: கோவையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது 3 வயது மகளுக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழை வாங்கியுள்ளார். மகளை பள்ளியில் சேர்க்கும் போது
பஞ்சாப்: பாடகர் சித்து மூஸ்வாலா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி பஞ்சாப் முதல்வருக்கு அவரது தந்தை கோரிக்கை வைத்துள்ளார். பஞ்சாப் பாடகர் சித்து
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கைது
நேபாளம்: நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 22 பேருடன் மாயமான விமானம் மஸ்டங் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 23ல் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார். 1 முதல் 10 மற்றும் 12ம்
பஞ்சாப்: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மரணம் குறித்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர்
load more