ஆந்திராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே பல்நாடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
கள்ளக்குறிச்சி அருகே மயிலை வேட்டையாடி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், மரூர் கிராம
கேரளாவில் வெஸ்ட் நைல் என்கிற புதிய வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். கேரளாவில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் என்ற காய்ச்சல்
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பணிபுரியும் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவை சார்ந்த 6 ஆயிரம் பணியாளர்கள் காலவரையற்ற தொடர் வேலை நிறத்தப்
கொடைரோடு அருகே விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம், திருவையாறு தாலுகா,
பெரும்பாக்கத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில்
பர்கூர் அருகே டயர் வெடித்து சாலையின் தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம்,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், மாநில
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாட்டு
தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவிகளுக்கு,
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர் என் ரவி பேசினார்.
மன்னராட்சி காலத்தில் புறா மூலம் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது நவீன தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் அச்சேவையை வழங்க தொடங்கியுள்ளது இந்திய
பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில், ஸ்ரீ மகா பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசை மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. அரியலூர்
கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. தென்னிந்திய அளவிலான வீல்சேர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 வட்டங்களிலும்
load more