திண்டுக்கல்லில் ரூ. 1.5 லட்சம் பணம் கேட்டு சித்த மருத்துவரை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேருக்கு போலீசாரின் தேடுதலுக்கு
அம்பத்தூரில் இளைஞர் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்று வெட்டி படுகொலை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகத்தில் போதை பொருட்கள் இருக்க கூடாது என்பதே முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் எண்ணம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். நாடுமுழுவதும்
தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த செவிலியர் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தருமபுரி
பாதுகாப்பான நகரம் குறித்த பேரணியில் சக பெண்களுடன் சேர்ந்து மேயர் பிரியா சைக்கிள் பயணம் மேற்கொண்டார். சென்னை பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள்
ஆப்பிரிக்க நாட்டில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 50 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க
மணப்பாறை வட்டாட்சியர்யிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரகுழு சார்பில் நகர செயலாளர் ஜனசக்தி உசேன், நிர்வாககுழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன்,
மாங்காடு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி பலியானார். மதுரவாயல் அடுத்த ஜெயராம் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஞானபிரகாஷ் (23). இவர், கோயம்பேடு
ஆப்பிரிக்க நாட்டிலிருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து உள்ளனர். ஆப்பிரிக்க நாட்டிலிருந்து
கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் சரகத்துக்கு
load more