கோவை மாவட்டம் ஒலம்பஸ் பகுதியில் வீட்டின் நடு அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது காங்கிரீட் மேல்பூச்சு பெயர்ந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர்
சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ள பீடத்தில் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலையில்
கால் உடைந்த நாய் குட்டியை 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தூக்கி சென்று கால்நடை மருத்துவமனையில், சிறுவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை
தென் தமிழகத்தில் முதல்முறையாக கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் சாதனை படைத்துள்ளனர் மதுரை மருத்துவர்கள். சர்க்கரை நோயினால்
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’.. என்ற கேஜிஎஃப் பாடல் ஒலித்தது பார்வையாளர்களிடையே உற்சாகத்தை அதிகரித்தது.
சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் துரைமுருகன், கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில்
கருணாநிதியின் கனவுக் கோட்டையில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர்
மொரப்பூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கிற்கு, கிராம மக்கள் இறுதிச்சடங்கு செய்து, மாலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். தருமபுரி
சிறுத்தை நடமாட்டம் உறுதியானதை அடுத்து மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு இரவு ஏழு மணிக்கு மேல் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், 20 நாட்களில் 1 டிஎம்சி தண்ணீர் வந்தடைந்துள்ளது. இன்னும் 5
திருவள்ளூரில் மாநகரப் பேருந்தில் பயணி ஒருவருக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில்
அக்னி நட்சத்திரம் நேற்று பகலில் முடிவடைந்த நிலையில் மதுரையில் பலத்த காற்றுடன் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. மழை காரணமாக மாநகர் முழுவதும்
ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கத்தியை காட்டி வழிபறி செய்த இளைஞரை சுற்றிவளைத்து அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள். விழுப்புரம்
load more