ஆந்திராவில் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அனந்த்பூர் மாவட்டம், முலகலேடு கிராமத்தில்
பல்லாவரம் அருகே மனைவி ,குழந்தைகளை கொன்றுவிட்டு ஐ. டி ஊழியர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். சென்னை, பல்லாவரம் அருகே பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ். ஐ.
வேடசந்தூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கூட்டம் கிராமத்தைச்
தனது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், உத்தரகாண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தண்ணீர் தொட்டியில்
மாணவர்களின் கலை திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ஓவிய போட்டிகளுடன் கல்வி கண்காட்சி தொடங்கியது. விழாவில் அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு வரலாற்று
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை குடியரசுத் துணைத்தலைவர்
ராஜபாளையம் அருகே கேரளாவுக்கு அரிசி ஏற்றிச்சென்ற லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. ஆந்திராவில் இருந்து கேரள மாநிலத்திற்கு ராஜபாளையம்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின்
திருவள்ளூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாநில கல்லூரி மாணவர் நீதிதேவன், அதற்கு முன்னதாக சக
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்று கொண்டார். பா. ம. க. சிறப்பு
புதியதாக வாங்கிய மோட்டார்சைக்கிளை நண்பர்களிடம் காட்ட சென்ற வாலிபர் கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம், ஒற்றப்பாலம்
தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரில் வருகிற ஜூலை 30 தேதி நடைபெற உள்ள, திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு தொடர்பாக, திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம், அரியலூரில் நடைபெற்றது.
திருவரங்குளம் ஒன்றிய நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் செயற்கு ழுக்கூட்டம் ஆலங்குடி விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நேற்று நடை பெற்றது. ஆலங்குடி
மறைமலைநகரில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அமைச்சர் அன்பில்
load more