பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.30 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.180க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ் தேர்வில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச வேண்டுகோள்
இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர்
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்குள்ள சிறப்புரிமையை சிபிஐ மீறியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். சீனர்களுக்கு
12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை – தேனி இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையின் முதல் ரயில் சேவை மதுரை சந்திப்பில் இருந்து இன்று தொடங்கியது. கடந்த
ட்ரோன்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை சார்பில்
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை பல்வேறு விவகாரங்களில் பேசு பொருளாகியுள்ளது. இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன்
தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வந்த கிராமசபை கூட்டங்களில் இனி 6 முறை நடைபெறும் என தமிழ்நாடு அரசு
உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளதையடுத்து, கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் அவருக்கு
மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய NAS சர்வேயில், கணிதப் பாடத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கல்வி
ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம்
பொறியியல் படிப்புகளுக்கு பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும். புதிதாக கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படாது என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்து
பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை மீட்டெடுப்பது தான் புதிய தேசிய கல்வி கொள்கை என ஆளுநர் ஆர். என். ரவி
load more