கொளத்தூரில் வெவ்வேறு இடங்களில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 மீனவர்கள் பலியானார்கள். சேலம், கொளத்தூரில் வெவ்வேறு இடங்களில் காவிரி ஆற்றில் மூழ்கி 2
சேலம் அருகே எலி மருந்தை சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. சேலம், பெரமனூரை சேர்ந்தவர் சிவபாலன். இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்கு வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சென்னை,
காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கிரீஸில் நடைபெற்ற சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். கிரீஸ் நாட்டில் உள்ள கலிதியா
திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வந்திருந்த
திரு. வி. க. நகரில் 2.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிங்காரச் சென்னை 2.0
அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத்திட்டத்தினை இரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை 1.4.2003 முதல் அமுல்படுத்துதல், 1.1.2022 முதல் மத்திய அரசு
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதி மன்றங்களில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற குறைதீர் ஆணையத்திற்கு தலைவர்
அரியலூர் நகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற்ற, நிலைக்குழு உறுப்பினர்கள்
அரியலூர் நகராட்சியில், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் 2020-21ன் கீழ், ரூ.80.00 லட்சம் மதிப்பீட்டில் ஜெயங்கொண்டம் சாலை கிராம நிர்வாக அலுவலகம் எதிரில்,
தேமுதிக யாருடனும் கூட்டணி இல்லை என, அரியலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 77 மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் கறம்பக்குடி
தர்மபுரியில் 8-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி அருகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
load more