சிதம்பரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி டெம்போ மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த
செல்போன் சார்ஜரை கழற்றும் போது மின்சாரம் பாய்ந்து 9 வயது சிறுவனொருவர் உயிரிழந்திருக்கிறார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு
வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 64 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம்,
ஓசூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு பெண் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீனவப் பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம். ராமேஸ்வரம் அருகே உள்ள
அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் வெடித்த கலவரத்தில் அமைச்சர், எம். எல். ஏ வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே உள்ள 13
தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மே 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில்,
புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் தருமச்சாலை துவக்க நாளை முன்னிட்டு எஸ். ராமதாஸ் சன்மார்க்கக் கொடி ஏற்றி
இலங்கை மக்களுக்கு தனது ஒருமாத ஊதியத்தை வழங்கினார் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.
தரங்கம்பாடியை சேர்ந்த கணேசன் (81) என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, இதையடுத்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார், அங்கு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொன்னமராவதியிலிருந்து திருச்சி வரை புதிய
தென்காசி மாவட்டம், சிங்கிலி பட்டியில் அருள்மிகு பூமாரியம்மன் திருக்கோவில் வைகாசி மாத பெருந்திருவிழா நடைபெற்றது. கொடியேற்றி, நாற்கால்
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார்
load more