சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அடுத்த திருமழிசையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டனர். பைக்கில் சென்ற மணிகண்டனை
சென்னை: ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1,997
கோவை: கோவை மத்திய சிறை காவலர்கள் வெளியே வந்தால் குண்டு வைத்து கொல்வோம் என மர்ம நபர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். சிறை நிர்வாகம் அளித்த
சென்னை: விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் 12,525 கிராம
சென்னை: மே 25ல் இருந்து 31 வரை நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இடதுசாரிகள் தீர்மானம் செய்துள்ளது. இடதுசாரி கட்சிகளுடன் விடுதலைச்
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 288 புள்ளிகள் உயர்ந்து 54,615 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு
சேலம்: சாலை வசதி செய்துதரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் ஈடுபட்டுள்ளனர். கூ. குட்டப்பட்டி கிராம மக்கள் தங்களது
கேரளா: கேரளாவில் 24 வயது இளம்பெண் விஸ்மயா தற்கொலை செய்த வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா
கொழும்பு: இலங்கையில் 8 புதிய அமைச்சர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விவசாயம், வனவிலங்குத்துறை - மஹிந்த அமரவீர,
சென்னை: முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தென்காசி, ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை: திருமயம் பகுதியில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கிடா வெட்டு நடத்த அனுமதி தருவது தொடர்பான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு
நைபியிடவ்: மியான்மரில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்வால் வீடுகள் லேசாக குலுங்கியது. இதனால் மக்கள்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்
சென்னை: சென்னையில் மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் விழாவில்
திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் அதிவிரைவு படையினர்
load more