சென்னை: பெட்ரோல் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: சமையல் எரிவாயுக்கான மானியத்தை ஒன்றிய அரசு அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று பா. ம. க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல், மீதான
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கழுவங்காடு கிராமத்தில் தனலட்சுமி என்பவர் அடித்து கொலை செய்யபட்டுள்ளனர். குடும்ப தகராறில் தனலட்சுமி கொலை
நெல்லை:களக்காடு அருகே சிங்கி குளத்தில் சமையல் தொழிலாளி முருகன்(45) மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். வெட்டுக்காயங்களுடன் வயலில் இருந்து கிடந்த
சென்னை: சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது அமைச்சர் மா. சுப்பிரமணியன்
ஜப்பான்: ஜப்பானில் இபராக்கி மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி பகல் 12.24க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 30 கி. மீ. காலத்தில் மாயம்
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே வி. ஆர். மாலில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழந்தனர். மயங்கி விழுந்த மடிப்பாக்கத்தை
சென்னை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கிவைக்கிறார். ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில்
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனத்தால் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல்
உதகை: எருமை அபிவிருத்தி மையம் கட்டப்படும் இடத்தில் கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தோடர் இன மக்களின் வீடுகளுக்குச்
சென்னை: திறந்தவெளியில் அடுக்கி வைத்த 1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல என அரசப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. குரூப் 2 தேர்வின் கேள்வி,
திருவாரூர்: கோட்டூர் அருகே உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்ததுள்ளது. விவசாயி அருள்ராஜா சுப்பிரமணியன் நிலத்தில்
ஜப்பான்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ஜப்பான் சென்றார். அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் ஆசிய
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE. நாடு முழுவது உள்ள தொழிநுட்ப கல்வி
load more