திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10 பேர் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருச்சி மத்திய சிறையில்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து
''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன்தான். மற்ற யாரும் இதற்கு காரணம் இல்லை'' என்று சீமான் தெரிவித்து உள்ளார்.சென்னை குடிநீர்
"நெஞ்சுக்கு நீதி" திரைப்படத்திற்கு வாழ்த்து பேனர் வைத்த பெரம்பலூர் மாவட்ட தலைமைக் காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக சார்பில் டிஜிபி
மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மனிதரைப்போல இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை
தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர்
திருச்சுழி அருகே 10-ம் நூற்றாண்டு முற்கால பாண்டியர் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இலுப்பையூரில் வரலாற்று
ராஜீவ் காந்தி நினைவு தினமான இன்று ராகுல் காந்தி தனது தந்தையை நினைவு கூர்ந்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட
மதுரை அருகே கி.பி.1665ஆம் ஆண்டு கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் அருகே S.பெருமாள்பட்டி என்ற ஊரில் உள்ள வயலில் சுமார் 5 அடி நீளமும்
சென்னை தி.நகர் பென்ஸ்பார்க் ஹோட்டலில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கூட்டம்” இன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு கடைசி
”தூத்துக்குடி ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூடு நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. விசாரணை கமிசன்கள், சிபிஐ விசாரண அனைத்தும் முடிவுக்கு வந்து அறிக்கையும்
விபத்துகளை குறைக்கும் விதமாக சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் இருசக்கர வாகனங்களில் பின்னே அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் அணிவதை
கோவையில் விளையாடிக் கொண்டிருந்தபோது புதரில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல்
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை வரும் 24-ஆம்தேதி திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் மே மாதத்திலேயே
குளிர்பானம் என நினைத்து பெயிண்டிங் தின்னரை குடித்த 10 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
load more