உதகையில் 124-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 124து
மகளிர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஜரீன் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற 5ஆவது இந்திய
புதிய கல்விக் கொள்கை அனைவராலும் வரவேற்கப்படுகிறது என்றும் அதனை யாரும் எதிர்க்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மு. க. ஸ்டாலினுக்கு அடுத்து முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தயாராக இருப்பதாக அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர்
கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியார் குறித்த பகுதி நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடத்
ராஜ்ய சபா சீட் எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் ஒற்றைக் காலில் நிற்பதாக
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தைக் காண வந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக
ராமேஸ்வரத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கச்சத்தீவு, முந்தைய காலங்களில் ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் கட்டுப்பாட்டில்
நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்
மைக்ரோ ஜெராக்ஸ் போட்டு பிட் எடுத்துச் சென்ற விவகாரத்தில் தேர்வறை கண்காணிப்பாளர்களை சஸ்பெண்ட் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநில கட்சிகள் எல்லாமே குடும்ப கட்சிகள் என்று பாஜக தலைவர் ஜெ. பி. நட்டா விமர்சித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாஜக கருத்தரங்கில் பேசிய நட்டா,
ஹாங்காங்கைச் சேர்ந்த இன்ஃபினிக்ஸ் நிறுவனம் நோட் 12 சீரிஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட்போனை இன்று வெளியிடுகிறது. இதற்கு டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் பதிப்பு
வெளிச்சந்தையில் உயர்ந்துள்ள தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகளில் தக்காளியை மலிவான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
கர்நாடகாவில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த பெரியார், நாராயண குரு ஆகியோரைப் பற்றிய
வெளியுறவுத்துறை பிரதிநிதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி. பி. துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை
load more