கோவை: கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் தொழில்துறையினருடனான ஆலோசனை கூட்டத்தில்
கோவை: ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில்
கோவை: கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுக அரசு
சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளைத்துணியால் வாயை கட்டிக்கொண்டு
சென்னை: சென்னை அமைந்தகரையில் ஆறுமுகம் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சந்திரசேகர் மற்றும் ரோஹித் ஆகியோரை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குவளை,
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். வீட்டின் சுவர் இடிந்து
டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி
சேனனி: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்டப்பட்டுள்ளன. வாடகை தொகையில் நிலுவையில் வைத்திருந்த 6 கடைக்கு சீல்
சென்னை: கிண்டி கொரோனா மருத்துவமனை, 60 வயதை கடந்த முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள்
டெல்லி: பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாயமாக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. பாலியல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர் நாக அர்ஜுனன் மரணமடைந்தார். மாடு முட்டியதில்
நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவள உதவி இயக்குனர் வினோத் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,182 புள்ளிகள் சரிந்து 53,026 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
டெல்லி: ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வாரணாசி நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஞானவாபி
load more