பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த மாணவிக்கு
உத்தரபிரதேசத்தில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த காவலர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சிறுமி ஒருவரை
அரியானாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். அரியானா மாநிலம், ஜாஜ்ஜார்
தா. பழூரில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தா. பழூர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூரில் உள்ள ஜோசப் கலை அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா, மற்றும் கமலா
இந்து சமய அறநிலையத்துறையின் புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையராக தி. அனிதா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உதவி
தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார். கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக
மாணவியை பெண் கேட்டு ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த ஆதம்பாக்கம்
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய மந்திரி பியூஷ் கோயலை முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில், குற்றவாளி என நீதிமன்றத்தால்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கடைவீதியில் உள்ள தகரகொட்டகை முன் காங்கிரஸ் சார்பாக அறப்போராட்டம் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி வழிகாட்டுதலின் படி
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு சட்டத்தின் கீழ் விடுதலை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்களுடன்
திருப்பரங்குன்றத்தில் தென் மாவட்ட ஒருங்கிணைந்த கலைஞர் நலசங்கமுப்பெரும் விழா நடைபெற்றது. இதில் இயல், இசைநாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் நல வாரிய
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, மதுரை மாநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக, தமிழ்நாடு காங்கிரஸ்
load more