சென்னை: அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின்
சென்னை: நடிகர் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பு நிறுவனம் நேற்று காலை ஹேக் செய்யப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷின்
பெங்களூரு: பெங்களுருவில் பெய்து வரும் கனமழையால் வடமாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த பீகார்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி
திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் கூலி தொழிலாளி சடையாண்டி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹர்திக் படேல் விலகியுள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல்
திருப்பத்தூர்: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியை
சென்னை: பேரறிவாளனை விடுவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த
தூத்துக்குடி: கோவில்பட்டியில் நடைபெறும் 12-வது தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. எச் பிரிவில்
சென்னை: ஒரு தாயின் அறப்போர் வென்றது; அற்புதம் அம்மாளின் நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.
கடலூர்: கடலூர் செம்மண்டலம் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவி இறந்ததில் சந்தேகம் நிலவுவதாக கூறி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கல்லூரி அருகே
சென்னை: பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது என ம. தி. மு. க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எந்த தவறும் செய்யாமல் இந்த இளைஞருடைய
சென்னை: பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக
சென்னை: எங்கள் பக்கம் உண்மை, நியாயம் இருந்தது என விடுதலை குறித்து பேரறிவாளன் தெரிவித்துள்ளார். எனது குடும்பம் உறவுகளின் பாசம்தான் என்னை இந்த
load more