தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 நாட்களுக்கு பிறகு 5 யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல்
சென்னை: மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஜனநாயக நெறிகளுக்கு முரணானது என்று மதுரை எம். பி. சு. வெங்கடேசன் ட்விட்டரில்
புதுச்சேரி: புதுச்சேரி கோகைன், மெத்திலி போதை மாத்திரைகளை விற்ற ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் இருந்து கொரியர்
சென்னை: சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை (ILTS) அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர். முகமது ரேலா
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து
புதுக்கோட்டை: திருமயம் அருகே துளையானூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கை சேர்ந்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அரசு நேரடி கொள்முதல்
உதகை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (நீலகிரி) கூடலூர் பஜார், மேல் கூடலூர், பாண்டலூரில் தலா 10 செ. மீ. மழை பதிவானது. கிருஷ்ணகிரி 8 செ. மீ.,
டெல்லி: மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வேக்கு கூடுதல் வருவாயாக ரூ.1500 கோடி கிடைத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்
மதுரை: ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக நகைக்கடை அதிபர் வழக்கு தொடர்ந்தார். தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி
கோவை: கோவை அருகே பொத்தனூர் தனியார் உணவக உரிமையாளர் செபாஸ்டினை தாக்கிய முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சாரதி, சங்கர்
சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் அசைவ உணவு உண்ணும் ஆண்கள் சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15-49 வயதில் உள்ள
டெல்லி: எல். ஐ. சி. பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு
நெல்லை: அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் 3-வது நாள் மீட்பு பணி தொடங்கியது. கற்குவியலுக்குள் சிக்கியுள்ள 2 பேரை மீட்க தேசிய பேரிடர்
சென்னை: பையனூரில் சாய் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர்,
சென்னை: ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கை பற்றி சிதம்பரம் பேசுவதை தடுக்கவே சிபிஐ ரெய்டு; தொடர்ந்து இதுபோன்று சோதனை நடத்துவது ஏன் என்று
load more