ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 10,000-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 200 கோடி ரூபாய் வரை வர்த்தகம்
சென்னை கோயம்பேட்டில் லாரி மீது அமர்ந்து மது அருந்திய கிளீனர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிந்தார் இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து இதுவரை முதல்வர் உத்தரவிடவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
“விலைவாசி உயர்வு தொடர்ச்சியாக நீடித்தால் கூடிய விரைவில் இலங்கை நிலை இந்தியாவிற்கும் ஏற்படும்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
பொதுமக்களிடம் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் வழங்கினார் இலங்கை
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்திள் மின்சாரம் தாக்கி கூலி தொழாலாளி உயிரிழந்திருக்கிறார்.
சென்னையில் இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோ
மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாகக்கூறி பெண்ணொருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால்
நீலகிரியில் தற்போது காணப்படும் குளிர்ந்த கால நிலையில் மலை ரயிலில் பயணித்தவாறு இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், பேருந்து பயணச்சீட்டுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் அவ்வாறு பரவும் தகவல்கள் முழுக்க
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தனியார் கல்லூரிப் பேருந்து மோதி, பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி
சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு பிரிவு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பயங்கர தாக்குதல் நடத்துவதற்காக,
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின்போது வேத பாராயணம் செய்வது குறித்து வடகலை - தென்கலை பிரச்னையில் சென்னை
உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 4 லட்சம் மதிப்புடைய 6.190 கிலோ வெள்ளியை, ரயில்வே பாதுகாப்புப் படை
‘சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு குறித்து தன்னிடம் கேட்க வேண்டாம். காவல்துறையிடம் கேளுங்கள். நான் ட்ரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து
load more