அரியலூர்: ஜெயங்கொண்டம் குமிளங்குழி புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ள
திருப்பூர்: முதல்போக சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பழைய ஆயக்கட்டு ராஜா வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு அமராவதி
உத்தரகாண்ட்: சர் தாம் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் 39
சென்னை: சென்னை துறைமுகம்- மதுரவாயல் சாலை விரிவாக்க திட்டத்துக்காக இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகிறது. முதல்வர்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:நுழைவு தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே பயன்படுகின்றன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் . பிளஸ் 2 மதிப்பெண்
சென்னை: அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் என சென்னை பல்கலைக்கழக 164ம் ஆண்டு
நேபாளம்: நேபாளம் லும்பினியில் உள்ள மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு செய்துள்ளார். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி ஆலயத்தில்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது நாளாக 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி, காற்றாலை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே அரசுப்பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது .
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன்
திருவாரூர்: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் கொடுத்ததும் தவணை விடுவிக்காத விவகாரத்தில் பயனாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில்
சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். ஜூன் 12-ல் மேட்டூர்
சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பெரிய அளவில் அந்திய செலவாணியை
பெரம்பலூர்: தொலைதூர பயணப் பேருந்து கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
load more