மதுராந்தகம் அருகே பேருந்தில் ஏற்பட்ட தகராறில், பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துநரின் உடலுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அஞ்சலி
நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அவர் கேன் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக மே 26 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை வரும் பிரதமர் மோடியை,
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் காலியாக உள்ள 57 மாநிலங்களவை
கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மழை காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதை சீரமைக்கும் பணிகள்
நெல்லையில் தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேரை மீட்க முடியாமல் திணறி
மக்களை மேலும் ஒரு மொழி கற்றுக்கொள்ள திணிப்பது எப்படி நியாயமாகும்? என இந்தி குறித்து பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வினவியுள்ளார். பத்ம
இரு தினங்களுக்கு முன், பாலக்கோடு அருகே மின்விளக்கு வயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மக்னா யானை இறந்திருந்தது. அந்த விபத்துக்கு காரணமான விவசாயி
“அதிமுகவை காப்பாற்ற உகந்தநேரம் வந்துவிட்டது. மீண்டும் அதே மிடுக்குடன் கட்சி தலைநிமிரும்” என தஞ்சாவூரில் திருமண விழாவில் சசிகலா பேசியுள்ளார்.
திருமயம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் பேரன் அரவிந்த்ராஜ் -
ஒட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் எல்கையை நோக்கி காளைகள் சீறிப்
கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் கும்பக்கரை அருவி நிரம்பி வழிந்தது. தேனி
அதிமுக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்தார். திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
திருக்கோவிலூர் அருகே 12-ஆம் வகுப்பு மாணவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில்
load more