தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
குன்றத்தூரில் தோல் தொழிற்சாலை அதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை குன்றத்தூர் அடுத்த மணிகண்டன்
கறம்பக்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தையின் சடலத்தை நாய் ஒன்று இழுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை
தூத்துக்குடியில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி 133 திருவள்ளுவர் படங்களை காகிதத் தட்டில் ஓவியமாக வரைந்து பள்ளி மாணவன் உலக சாதனை
பட்டியில் அடைத்திருந்த 27 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் குதறியதால் பரிதாபமாக அவை உயிரிழந்தன. தேனி மாவட்டம் தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டியை
தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல
ஆரணியில் இளம் பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில், காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
வேலூரில் ’’என் சாவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர்தான் காரணம்’’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்துகொண்டார். திமுக
தனுஷ்கோடியில் தொடர்ந்து மூன்று நாட்களாக கடல் சீற்றம் நீடித்துவரும்நிலையில், 30 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகளுக்கு இடையே, சுற்றுலாப்
கும்மிடிப்பூண்டியில் திருமண மண்டபத்தில் லிப்ட் ரோப் அறுந்து விழுந்ததில் உணவு பரிமாறும் பணிக்குச்சென்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த
ஆன்மீகத்தை நம்பாத கலைஞர் பெயரை ரத வீதிக்கு வைக்க வேண்டாம் என்பது தான் பாஜகவின் போராட்டத்திற்கு காரணம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
வீட்டுக்குள் வந்த பாம்பைப் பார்த்ததும் சாமியாடி ''ஏன் என் வீட்டுகுள் வந்தாய்?'' என்று கேள்வி கேட்ட பெண்ணால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்
தன்னை வருவாய் ஆய்வாளர் எனக்கூறி விபத்துக்குள்ளானவர்களின் குடும்பத்தை ஏமாற்றி பணம் பறித்து வந்த மோசடி நபர் ஒரு விபத்தினால் போலீஸில் சிக்கிய
சேலம் அருகே வீடுபுகுந்து தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு ஆதரவாக செயல்படுவதாக
”ஓராண்டு திமுக ஆட்சியில் 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர்
load more