விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பு. மாம்பாக்கத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள்
திருவாரூர்: திருவாரூர் செம்படவன்காடு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திரபோஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிமுக இளைஞரணி நகர
திருவள்ளூர்: திருத்தணி- அரக்கோணம் சாலையில் நடைபயிற்சி சென்ற முதியவர் குப்பாரெட்டி மீது கார் மோதியது. திருத்தணி அரசு மருத்துவமனையில்
திருவாரூர்: திருவாரூர் அருகே தனது இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். திருவாரூர் அரசு மருத்துவக்
புதுக்கோட்டை: அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீ அருகில் உள்ள
சென்னை: சென்னையில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பா. ம. க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். மழைநீர் கால்வாய் பணிகள் மந்தமாக
வேலூர்: வேலூர் அடுத்த ஒடுக்கத்தூர் கிராம ஊராட்சி செயலாளர் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 பக்க கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு
பெங்களூரு: பெங்களூரு மசூதிகளில் அதிகாலை தொழுகையின்போது ஒலிபெருக்கி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க இஸ்லாமிய தலைவர்கள் நடத்திய ஆலோசனை
சென்னை: சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதான இருவரை சூளேரிக்காடு பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகள் கிருஷ்ணா,
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து
சென்னை: திருவாரூர் தெற்குரத வீதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என பெயர்வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறுத்தப்பட்டது. தீர்மானத்தை நிறுத்தி வைக்க
சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சந்திப்பு நடத்தினர். தலைமைச்
டெல்லி: டெல்லியில் 27 பேரின் உயிர்களைப் பறித்த தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டது. தீ விபத்தில் உயிரிழந்தோர்
சென்னை: நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், அவரச அழைப்பு பொத்தான்களின்
சென்னை: சென்னையில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்தார். செஸ்
load more