சென்னை: தாம்பரம் - வேளச்சேரி இடையே மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 2.03 கி. மீ.
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே கீரப்பாக்கத்தில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டில்
திருவள்ளூர்: பழவேற்காட்டில் வீடுகள் அதிர்ந்ததாகவும், இடி போன்ற பயங்கர சத்தம் கேட்டதாகவும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள
சிம்லா: இமாச்சல பிரதேசம், தரம்சாலாவிலிருந்து 57 கி. மீ. தொலைவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவாகியுள்ளது.
திருவனந்தபுரம்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே. வி. தாமஸை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட்
கன்னியாகுமரி: வானிலை மையம் எச்சரிக்கையால் கன்னியாகுமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குளச்சல்,முட்டம், தேங்காய்பட்டினம்,
கொழும்பு: இலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த 2 எம். பி. க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். கைத்தொழில் அமைச்சராக தினேஷ்
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும்
புதுச்சேரி: கம்பன் கழகம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் கம்பன் விழா தொடங்கியது. இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம், முதல்வர்
கோவை: இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை என கோவை பாரதியார் பல்கலை 37வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக
டெல்லி: நடிகை தொடர்ந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்
மதுரை: பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்ற 3 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியுள்ளது. மகேஸ்வரி தனது கிராமத்தில் உள்ள
மதுரை: நீட் முதுகலை தேர்வுகளுக்கு கால நீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதினால் 21 நாள் கழித்து கடிதம் கிடைத்ததாக பதில் வருகிறது என மதுரை எம். பி. சு.
டெல்லி: 15-24 வயதுடைய பெண்களில் சுமார் 50% பேர் இன்னும் மாதவிடாய் காலங்களில் நாப்கினுக்கு பதில் துணிகளையே பயன்படுத்துவதாக தேசிய குடும்பநல சுகாதார
கொழும்பு: இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்குவதை நிறுத்திவிட்டதாக பரவும் தகவல் உண்மை இல்லை என தெரிவித்துள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறை
load more