தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. நாட்டில் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவி கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீஸ்
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை ரேஷன்கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், புதிய
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி கோவிலில் பால்குட உற்சவம் பூச்சொரிதல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து
அவர் லேடி நர்சிங் கல்லூரியில் செவிலியர் தினம் மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் அவர் லேடி ஹெல்த்
ஆந்திராவில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணமகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் 17 வயது மாணவன் ஒருவருக்கு கால் தொடை எலும்பில் புற்றுநோய் இருந்ததை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்து மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை
மாரண்டஅள்ளி அருகே நெல் வயலில் உள்ள மின் விளக்கின் கேபிளில் இருந்து மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு. வனத்துறையினர் விசாரணை
தமிழ்நாட்டில் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. எம். இ., எம்.
சென்னையில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்குத் திரும்பிய 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். திருவேற்காடு அடுத்த சின்ன கோலடி பகுதியைச் சேர்ந்த கணேசன்
உத்தமர்கோவில் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் சகோதரனுடன் ஸ்கூட்டரில் சென்ற பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று மயிலாடுதுறை நரிக்குறவர் மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மயிலாடுதுறை அருகே
தெற்காசியாவின் புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும்
அரசுப்பள்ளி மாணவியருக்கு உரிமைத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என
load more