இலங்கையில் போராட்டத்தினால் தப்பிய சிறைக்கைதிகள் தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கலாம் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ராஜபக்ஷே தலைமறைவானது குறித்து வைரமுத்து கவிதை பாடியுள்ளார்.
வன்முறை கட்டுக்குள் வராததால் ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இந்தியாவில் பதுங்கியுள்ளாரா என்பது குறித்து இந்திய தூதரகம்
பேபி பெர்த் வசதி, லக்னோ - டெல்லி இடையே இயக்கப்படும் லக்னோ மெயில் ரயிலில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இனி ட்விட்டரை பயன்படுத்தலாம் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
பங்குசந்தை தொடர்ச்சியாக சரிவில் இருக்கும் காரணத்தினால் ஏராளமான முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது
கடலூர் பெரியகுப்பம் பகுதியில் கொள்ளையடிக்க வந்த கும்பல் போலீஸார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில கடற்கரையில் மர்மமான தேர் ஒன்று கரை ஒதுங்கியதை அடுத்து அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருவண்ணாமலையில் 15ம் தேதி கிரிவலம் நடைபெற உள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் வன்முறையை ஒடுக்குவதற்காக இந்தியா தனது படைகளை அனுப்பாது என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக கூறியுள்ளது
இலங்கையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இந்தியா படைகளை அனுப்பாது என திட்டவட்டம்.
ராஜபக்சே குடும்பத்தினர் திரிகோணமலையில் உள்ள பில்லோ ஹவுஸ் என்ற மாளிகையில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல்.
இந்தியாவில் தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு தேவையா என்ற வழக்கில் தற்காலிகமாக இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆந்திர மாநில கடலில் தங்க நிறத்திலான தேர் கடலில் மிதந்து வந்த நிலையில் இது குறித்து உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
load more