சென்னை: கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது; வருந்துகிறோம் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு
மும்பை: டி20போட்டியில் கேப்டனாக 6000 ரன்களை அடித்த 2 வது வீரர் என்ற சாதனையை சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார். இந்த சாதனையை
டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரபல ரவுடி ஜவகர் கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜி, கார்த்திக், ராஜவேலு, வசந்த்,
டெல்லி: தெலுங்கானா மாநிலம், எல்லரெட்டி மாவட்டத்தில் நடந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின்
சென்னை: புதுச்சேரி ஜிப்மரின் இந்தி திணிப்பு சுற்றறிக்கைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி
சென்னை: பொறியியல் படிப்பு கலந்தாய்வை 10 இடங்களில் வைத்து நடத்தலாமா என்று பரிசீலித்து வருகிறோம் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
மதுரை: சமய, சம்பிரதாயங்களை அரசு பாதுகாக்க வேண்டும்; எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். தருமபுர ஆதீன பட்டணப்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சி மடத்தில் விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கைச் சிறையில்
சென்னை: சென்னை, ஆர். ஏ. புரத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ஒருவர்
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: அணைக்கட்டு தொகுதியில் விரிஞ்சிபுரம் பாலாற்று பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது என அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார். ஆற்காடு
சென்னை: பருத்தி இழை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பருத்தி நூல் விலை உயர்வு
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகளாக, நீதிபதிகள் துலியா, பர்டிவாலா ஆகியோர் பொறுப்பேற்றுகொண்டனர். தலைமை நீதிபதி ரமணா பதவிப்பரமானம்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
load more