எல்ஐசி ஐபிஓ இன்று முடிகிறது என்பதால், கடைசி நாளில் அதிகளவில் விண்ணப்பம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 1.79 மடங்கு விருப்பம் தெரிவித்து
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் இன்றுகாலை வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு எதிராக ரூபாய்
ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப்சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெறாவிட்டால் அதோடு உலகம் முடிந்துவிடாது என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் கூல்
ஹெச்டிஎப்சி வங்கி எம்எல்சிஆர் அடிப்படையிலான வட்டியை 25 புள்ளிகள் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது 7ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
எல்ஐசி ஐபிஓ விற்பனையில் நிர்ணயிக்கப்பட்ட பங்குகளைவிட வாங்குவதற்கு 2 மடங்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ள நிலையில், அந்நிய முதலீட்டாளர்கள்
இந்தியாவில் கிரிப்டோகரன்ஸிக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. லாட்டரி, குதிரைப்பந்தயம், சூதாட்டம் ஆகியவற்றுக்கு
இந்திய கப்பல் கழகத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தயாராகிறது. இதற்கான நிதி விருப்ப கோரிக்கைகளை மத்திய அரசு விரைவில் கோரும் எனத்
ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளித்த பா. ம. க. நிர்வாகி உயிரிழந்தார். இதனால், அந்த பகுதியில் மேலும் பதட்டம் ஆனது. சென்னை,
இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மாநகர அரசு பஸ் மோதி, வாலிபர் உயிரிழந்தார். நண்பர் காயங்ளுடன் உயிர் தப்பினார். சென்னை எழும்பூர் சந்தோஷ் நகரை
பெண் பயணி தவறவிட்ட மணி பர்சை, ஆட்டோ டிரைவர் கண்டெடுத்து, போலீசில் கொடுத்தார். அதை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை, அண்ணா சாலை திருவிக
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை மானபங்கம் படுத்திய நபர் நான்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு போலீஸார் கைது செய்தனர்.
load more