சென்னை: ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து கண்ணையா(55) என்பவர் தீ குளித்துள்ளார். தீக்குளித்த கண்ணையாவை
சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே அகரமேல் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து
சென்னை: சென்னையில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே இன்றைய முகாமின் இலக்கு என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சேலம்: தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது ஒருவகையான
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அலுவலக
டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தரம் பிரிக்கப்படாமல் குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது என சென்னை மாநகராட்சி மேயர்
கொடைக்கானல்: வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் இந்தி திணிப்பைக் கண்டித்து மே 10-ம் தேதி மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெரும் என வைகோ தெரிவித்துள்ளார், மருத்துவம்
பந்தலூர்: பந்தலூர் அருகே பிறந்து சுமார் 1 வாரமே ஆண பெண் பச்சிளங்குழந்தை சடலமாக கிணற்றில் மிதந்தது. கிணற்றில் வீசிச் சென்றது யார்?என்பது குறித்து
நித்திரவிளை: வள்ளவிளை மீனவ கிராமத்தில் கடலரிப்பு தடுப்பு சுவருக்கு அனுமதி பெற்றுவிட்டு கேரளாவுக்கு பாறாங்கற்கள் கடத்த முயன்ற 5 லாரிகள் பறிமுதல்
ஊத்துக்கோட்டை: கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது. தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை
சென்னை: மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்களை நல்ல முறையில் படிக்க பெற்றோர் வழிவகை செய்ய வேண்டும் என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை மைலாப்பூரில் கொலை செய்து நெமிலிசேரியில் புதைக்கப்பட்ட ஆடிட்டர் தம்பதியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது, திருப்போரூர்
load more